பிரான்சில் 38 வருடங்களுக்கு முன் இடம்பெற்ற மேதினப் பேரணியில் தமிழர்கள்!

0
72

பிரான்சில் 1986 ஆம் ஆண்டு 38 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற தொழிலாளர் நாள் பேரணியில் தமிழ் மக்கள் கலந்துகொண்ட புகைப்படம் இது.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட செயற்பாட்டாளர் ஒருவர் எரிமலை ஊடகத்திற்குக் குறித்த புகைப்படத்தை சில ஆண்டுகளுக் முன் அனுப்பி வைத்திருந்தார். அதனை மீள நினைவூட்டுகின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here