வீட்டுக்குள் இடி விழுந்து அண்ணனும் தங்கையும் உயிரிழப்பு!

0
18

இரத்தோட்டை, வெல்காலயாய பகுதியில் மின்னல் தாக்கி சகோதரர் இருவர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று (29) திங்கட்கிழமை மாலை பெய்த கடும் மழையின் போது மின்னல் தாக்கியதில் வீட்டுக்குள் இருந்த சகோதரனும் சகோதரியும் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தங்கையான 12 வயது சிறுமியும் அண்ணனான 23 வயதுடைய இளைஞனுமே மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர்.

சடலங்கள் இரத்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here