மே 1 தொழிலாளர் நாளில் தமிழீழத் தேசியத் தலைவரின் ஊர்தியின் முன்னால் அணிதிரள்வோம்!

0
70

சர்வதேச தொழிலாளர் நாளில் பல்லின மக்களோடு தமிழீழத் தேசியத் தலைவரின் ஊர்தியின் முன்னால் அணிதிரள பிரான்சு வாழ் தமிழீழ மக்களுக்கு ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

பிரான்சு வாழ் தமிழீழ தேசத்தொழிலாளர்களே! மக்களே! தமிழீழ தேச மக்களாகவும், தமிழீழ தேசத்தில் முதுகெலும்பாக இருக்கும் எமது தொழிலாள மக்கள், தொடர்ந்தும் சிங்கள பெளத்த அரசினால் அனைத்து வழிகளிலும் அடக்கியொடுக்கப்படுவதையும், அவர்கள் உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதையும், எம் தேசிய கொடியோடும், தமிழீழ தேசியத்தலைவரின் திருவுருவப்படத்தி ற்கு பின்னாலும் அணிதிரண்டு சென்று சர்வதேசத்திற்கும், பிரான்சு தேசத்திற்கும் , அனைத்து நாட்டு,மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் தெரியப்படுத்துவோம் வாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here