தாயகத்தாய் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நெவர்!

0
50

பிராங்கோ நெவர் தமிழ்ச்சங்கமும், நெவர் தமிழ்ச்சோலையும் இணைந்து 20-04-2024 அன்று சனிக்கிழமை 15:00 மணியளவில் தாயகத்தாய் அன்னை பூபதியின் 36ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.

தொடர்ந்து தமிழ்ச்சோலை மாணவர்களும், ஆசிரியர்களும், பெற்றோர்களும் சுடரேற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here