மட்டக்களப்பில் பயணிக்கும் தியாகச் சுடர் அன்னை பூபதி ஊர்திப் பவனி !

0
23

தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களுடய 36 ம் ஆண்டின் 06ம் நாள் 18.04.2024 இன்று அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனியானது மட்டக்களப்பு மாவட்டத்தில்  மக்கள் வணக்கத்திற்காகப் பயணித்திற்கொண்டிருக்கிறது  இதில் பெரும் திரளான மக்கள் வீதிகள் தோறும் நின்று நினைவு வணக்கம்  செலுத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழீழத்தின் பல மாவட்டங்களிற்கும் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வணக்கத்திற்காக வலம் வரவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here