தியாகத்தாய் அன்னை பூபதியின் 03ம் நாள் ஊர்திப்பவனிக்கு மக்கள் நினைவுவணக்கம் செலுத்தினர்!

0
29

தியாகச் சுடர் அன்னை பூபதி அவர்களுடய 36 ம் ஆண்டின் 03ம் நாள் 15.04.2024 இன்று அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப்பவனியானது மூங்கிலாறில் ஆரம்பிக்கப்பட்டு, தொடர்ந்தும் உடையார்கட்டு, வள்ளிபுனம் ,கைவேலி ஊடாக  புதுக்குடியிருப்பு முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு வழியாக முள்ளியவளை ,ஒட்டுசுட்டான், மாங்குளம் ,மல்லாவி ,மன்னார், வவுனியா ஆகிய இடங்களுக்கு மக்களின் வணக்கத்துக்காக சென்றடைகின்றது  இதில் பெரும் திரளான மக்கள் வீதிகள் தோறும் நின்று நினைவு வணக்கம்  செலுத்தி தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

தமிழீழத்தின் பல மாவட்டங்களிற்கும் தியாகச்சுடர் அன்னை பூபதி அவர்களின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தி வணக்கத்திற்காக வலம் வரவிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here