தியாக தீபம் திலீபன் நினைவு முற்றத்திலிருந்து ஆரம்பமானது தாயகத் தாய் அன்னை பூபதி ஊர்திப் பவனி!

0
18

தியாகி அன்னை பூபதியின் 36ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் ஊர்திப் பவனியின் முதல் நாள் பயணம்  தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்   வட தமிழீழம் யாழ் நல்லூரில் அமைந்துள்ள  தியாக தீபம் லெப்  கேணல் திலீபன் நினைவு முற்றத்தில் இருந்து  தனது பயணத்தை நேற்று  ஆரம்பித்தது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here