சிங்கள அரசின் காணி சுவிகரிப்பை கீரிமலையில் முறியடித்த தமிழர்கள்!

0
18

ரிமலையில்    இன்று (26) சிங்கள    பேரினவாத அரசின்  காணி   சுவிகரிப்பை முறியடித்த தமிழர்கள் கீரிமலையில்       காணி      சுவீகரிப்பதற்கு  அளவீடு செய்வதற்கு சிங்கள அரசின் அளவீட்டு திணைக்களம்  வருகை    தந்திருந்தநிலையில்    காணி  உரிமையாளர்கள் மற்றும் தமிழ்த்   தேசிய மக்கள் முன்னணியினர் இணைந்து அவர்களை  மறித்து    அளவீட்டுக்கு எதிராக  எதிர்ப்பு தெரிவித்துள்ளதை அடுத்து காணி   சுவிகரிப்பு  முறியடிக்கப்பட்டுள்ளது . 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here