
சுவிஸ்சில் பாசல், சொலத்தூண், பேர்ண் ஊடாக பயணித்து, பேர்ணில் 01.03.2024 இல் வெளிவிவகார அமைச்சின் சந்திப்பினை தொடர்ந்து நேற்று பிறிபேர்க்கில் பத்திரிகையாளர் சந்திப்புடன் நிறைவுற்றது.




02.03.2024 இன்று 17 வது நாளாக பிறிபேர்க் மாநிலத்தில் அகவணக்கத்துடன் ஆரம்பித்த ஈருருளிப் பயணம் வோ மாநிலத்தை நோக்கி பயணிக்கின்றது.

நேற்று பிறிபேர்க் பத்திரிகை சந்திப்பு 02.04.2023 இல் “LA LIBERTE” பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

நன்றி, 02.03.2024.


