வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நவாந்துறை வசந்தபுரம் பகுதி மக்களுக்கு உணவுப்பொதி வழங்கப்பட்டது!

0
625

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நவாந்துறை வசந்தபுரம் பகுதியில் உள்ள மக்களுக்கு ”நாம் நண்பர்கள்” அமைப்பினரால் உணவுப் பொருட்கள், குடிநீர் என்பன வழங்கப்பட்டன.
இதில் களப்பணிகளில் “நமக்காக நாம்” அமைப்பினரும் ”விதை” குழுமத்தினரும் பங்காற்றினர்.
nan 1

nan 2

nan 3

nan 4

nan 5

nan 6

nan 7

nan 8

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here