கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி நீதிகோரி முல்லைத்தீவில் கவனயீர்ப்பு!

0
104

“சிறிலங்கா அரசே கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி உண்மை, நீதி, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துக” எனும் தொனிப் பொருளில் முல்லைத்தீவு மாவட்டசெயலகத்திற்கு முன்பாக இன்று (07.07.2023) வெள்ளிக்கிழமை காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here