பிரான்சில் சாவடைந்த முன்னாள் போராளி வாசன் அவர்களின் இறுதி நிகழ்வு!

0
316

பிரான்சில் சாவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி அமரர்.தம்பிமுத்து மணிவண்ணன் (தீவுராசன் – வாசன்) அவர்களின் இறுதி நிகழ்வு எதிர்வரும் 04.07.2023 செவ்வாய்க்கிழமை Villetaneuse பகுதியில் இடம்பெறவுள்ளது

இவர் பிரான்சில் உடல் நலக்குறைவால் கடந்த (20.06.2023)
செவ்வாய்க்கிழமை தனது 55 ஆவது வயதில் சாவடைந்தார்.

யாழ்..மயிலிட்டி மண்ணைப் பிறப்பிடமாகவும் பிரான்சு திரான்சிப் பகுதியை வசிப்பிடமாகவும் கொண்டு திருப்பூர் ஒன்றியம் -பிரான்சு கிளையின் தலைவராகவும் இருந்து வந்துள்ள இவர், வாசுகியின் கணவரும், நிஷோக்,திருஷிகா ஆகிய இரு பிள்ளைகளின் தந்தையாரும் தர்ஷிகாவின் மாமனாரும் ஹேஷராவின் பேரனாருமாவார்.

துயர் பகிர்வு /பார்வை நேரம்
நாள் – புதன்கிழமை
திகதி- 28.06.2023
நேரம்-15.30-16.30 வரை
இடம்- Funérarium
95 Rue de Marcel Sembat,
93430 Villetaneuse

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் பற்றிய முழுமையான விவரம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.


.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here