திறான்சி தமிழ்ச்சோலை மாணவர் மதிப்பளிப்பு மற்றும் 2022/2023 கல்வி ஆண்டு நிறைவும்!

0
414

திறான்சி தமிழ்ச்சோலையில் திருக்குறள் போட்டி -2023 பள்ளி மட்டத்தில் கலந்து சிறப்பித்தோரை திறான்சி தமிழ்ச்சங்கம், திறான்சி தமிழ்ச்சோலையினால் நேற்று (24.06.2023) சனிக்கிழமை மதிப்பளிப்புச் செய்யப்பட்டதுடன் 2022/2023 கல்வி ஆண்டும் நிறைவு நிகழ்வும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் திறான்சி தமிழ்ச்சங்கம், திறான்சி தமிழ்ச்சோலை நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – ஊடகப்பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here