பிரான்சு சேர்ஜி நகரில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல்!

0
140

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் கவனயீர்ப்பு நிகழ்வு பிரான்சு சேர்ஜி நகரில் நேற்று பிற்பகல் 28.05.2023 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் சேர்ஜி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு, மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அகவணக்கத்தைத் தொடர்ந்து அனைவரும் அணிவகுத்து மலர்வணக்கம் செலுத்தினர்.

நினைவுரைகளும் இடம்பெற்றன.

முள்ளிவாய்க்கால் 2009 நினைவுகளை மீட்கும் விவரணமும்‌ பிரெஞ்சு மொழியில் காட்சிப்படுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here