முல்கவுசில் நடந்த “முள்ளிவாய்க்கால்” இனப்படுகொலையின் 14வது ஆண்டு நினைவேந்தல் !

0
98

“முள்ளிவாய்க்கால்” இனப்படுகொலையின் 14வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வினை அன்புத் தமிழ்க் கழகமும், தமிழ்ச் சோலையும் இணைந்து 18-05-2023 அன்று வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் முல்கவுஸ்(AFSCO-10Rue Pierre Loti -68200 Mulhouse ) பகுதியில் நடாத்தி இருந்தார்கள்.

இந்நிகழ்வில் முல்கவுஸ் வாழ் மக்களும், தமிழ்ச்சோலை மணவ, மாணவியர்களும், ஆசிரியர்களும் பங்குபற்றி இருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here