முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவுசுமந்த ஊர்திப்பவனி யாழ். முற்றவெளியில் ஆரம்பம்!

0
156

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவு சுமந்த ஊர்திப்பவனி காலை யாழ் உலகத்தமிழாராட்சி மாநாட்டு படுகொலை நினைவுத்தூபியடியில் சுடரேற்றி மலர்தூவி நினைவஞ்சலி செலுத்திய பின்னர் யாழ் தீவகம் நோக்கி நகர்கிறது.

முள்ளிவாய்க்கால் கஞ்சியும்‌ வழங்கப்பட்டது.

குறித்த ஊர்தியானது கடந்த 12.05.2023 முள்ளிவாய்க்காலில் இருந்து புறப்பட்டு தமிழீழத்தின் பல பகுதிகளுக்கும் சென்று நேற்று யாழ். நகரை சென்றடைந்தது.

இன்று யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here