இன்று பிரான்சு பொபினி நகரத்தில் நடைபெற்ற முள்ளி வாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

0
179

பிரான்சு பொபினி நகரத்தில் இன்று காலை முள்ளிவாய்க்கால்நினைவேந்தல் நிகழ்வு மாநகர முதல்வர்,துணைமுதல்வர் ரஞ்சித்சிங் பொபினி பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவர், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பரப்புரைப் பொறுப்பாளர், தமிழ்ச்சங்க கூட்டமைப்பு உறுப்பினர்கள் பங்கு கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here