இன அழிப்பாரால் கோழைத்தனமாக பறிக்கப்பட்டவர்களின் 14 ஆண்டுகள் நீங்காத நினைவில்!

0
221

தமிழர்களின் ஆயிரம் ஆண்டுகள் பிறகு உருவான படைத்துறை வலுவானது. இந்திய சிங்கள அரச பயங்கரவாதத்தால் பன்னாட்டு படைகளின் உதவியுடன் இரசாயன ஆயுதங்களாலும் நயவஞ்சகத் தாலும் தமிழர்களின் இராணுவ பலம் பின்னடைவை சந்தித்த நாள். எம் அற்புதமானமானவர்கள் கண்முன்னால் இன அழிப்பாரினால் கோழைத்தனமாக பறிக்கப்பட்டவர்கள்14 ஆண்டுகள் நீங்காத நினைவில்

உலகில் எந்த இனத்திற்கும் கிடைக்காத உயரிய பிரிகேடியர் களையும் தளபதிகளையும் பெற்ற தமிழ் இனம் ஆனந்தபுரத்தில் விட்டுக்கொடுக்க முடியாத தமிழர் இறைமைக்காக சமர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.

இந்த வீர வரலாற்றின் நாயகர்களை இந்த இனம் மறந்துவிடக்கூடாது இவர்களின் வரலாற்றை இளைய தலைமுறைக்கு சொல்லி வளர்க்க வேண்டும்.

முழு உலகமும் தமிழர்களிடம் மண்டியிடும் நாள் நிச்சயம் வரும் ஒற்றுமையுடன் தமிழர் தாயகங்களின்விடுதலைக்கு உழைப்போம்.

ஆனந்தபுரத்தில் வீரமரணமடைந்த தமிழீழ தேசத்தின் தவப் புதல்வர்களுக்கு வீரவணக்கம்.
ஏப்ரல் 4 2009 ஆனந்தபுரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here