பிரான்சு Noisy-le-sec நகரில் சிரிய – துருக்கியில் பலியான மக்களுக்கு தமிழர்களும் அஞ்சலி!

0
109

பாரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நோசிலே செக் Noisy-le-sec என்னும் இடத்தில் கடந்த வாரம் துருக்கி, சிரியா நாட்டில் ஏற்பட்ட பூகம்பத்தில் இறந்து போனவர்களுக்காக மாநகர சபை மண்டபத்தில் மாநகரமுதல்வர் மற்றும் துணைமுதல்வர் தலைமையில் மெழுகு திரி ஏற்றிவைக்கப்பட்டு வணக்கம் செலுத்தப்பட்டது.

இதில் பிரெஞ்சுமக்களுடன் பல்லின மக்களோடு தமிழ் மக்களும் பிராங்கோ தமிழச்சங்க உறுப்பினர்களும் கலந்து வணக்கம் செலுத்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here