பிரான்சில் தாயக விடுதலைப் பாடகியின் கண்ணீர் வணக்க நிகழ்வு இன்று!

0
154

தாயகப் பாடல்களால் விடுதலைக்கு உணர்வூட்டி தேனென ஒலித்த கானக்குயில் ஒன்று ஓய்ந்து போனது.

தமிழரின் தாயக விடுதலைக்கு குரல் கொடுத்து உரமூட்டிய பாடகி வாணி ஜெயராம் அவர்கள் 04/02/2023 தனது 78வதுவயதில் காலமானார்.

அவரது மறைவிற்கு அஞ்சலி் செலுத்தும் வண்ணம் ஈழத்துக்கலைஞர்கள் ,
செயற்பாட்டாளர்கள் மற்றும் அனைத்து தமிழ் மக்களும் மலர் தூவி கண்ணீர் வணக்கத்தை செலுத்துவோம் வாரீர்…

“வானலைகளில் அந்த குரல் ஓய்ந்து போனாலும், ஈழத்துத்தெருக்கள் எங்கும் இசை வாணியின் இதயக் குரல் என்றும் ஒலித்த வண்ணமே இருக்கும்”

காலம்:-12.02.2023
(ஞாயிற்றுக்கிழமை)

நேரம் :-10h00 இருந்து 12h30 வரை

இடம்:-La salle Charlot située
9 Rue Charlot
93700 Drancy

RER(E):-Noisy-le-Sec ->
Bus(143
Arrêt :- Balzac

தொடர்புகளுக்கு:-
-07 67 78 70 53

  • 06 20 54 66 36

மேலதிக தொடர்புகளுக்கு:-
-01.48.22.01.75

  • 07.58.71.38.39

தகவல்:-தமிழர் கலைபண்பாட்டுக்கழகம்-பிரான்சு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here