வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி இன்று 3 ஆம் நாள் முல்லையிலிருந்து!

0
113

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணி தற்போது முல்லைத்தீவிலிருந்து ஆரம்பமாகியுள்ளது,

திருகோணமலை நோக்கிச் செல்லும் குறித்த பேரணி தற்போது கொக்கிளாய் வீதிவழியாகச் சென்று அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் அஞ்சலி செலுத்தி பின்னர் ஆக்கிரமிப்புக்குள்ளான நீராவியடி ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொள்ளவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here