பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பணிமனையில் கேணல் கிட்டு நினைவேந்தல்!

0
170

மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 வீரமறவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்றைய தினம் திங்கட்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் நினைவேந்தப்பட்டது

எதிர்வரும் 22.01.2023 ஞாயிறு மாலை 15.00 மணிக்கு திரான்சி நகரில் குறித்த நினைவேந்தல் மண்டப நிகழ்வாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here