வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடிய 125 உறவுகள் இதுவரை உயிரிழப்பு!

0
74

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைத் தேடி முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டங்களில் பங்கெடுத்த 125 பேர் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர். வவுனியா மாவட்டத்தில் 2 ஆயிரத்து 128 நாட்களை எட்டியுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டத்தில் பங்கேற்றவர்களில், 17 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here