பிரான்சில் தேசத்தின் குரல் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நாளை!

0
209

தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சின் பொண்டிப் பகுதியில் நாளை (18.12.2022) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here