ஈராக் பாராளுமன்றத்தை மக்கள் கைப்பற்றினர்!

0
251

ஈராக்கில் அதிபாதுகாப்பு வலயத்தை தகர்த்து பெருந்திரளான மக்கள் பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ளனர்.

ஈராக்கில் பிரதமரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தே பாக்தாத் நாடாளுமன்றத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் உடைத்து கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here