கோண்டாவிலில் குப்பைகள் தரம் பிரிப்பு நிலைய தீ விபத்து: எங்கும் புகைமண்டலம்!

0
221

நல்லூர் பிரதேச சபையினால் இயக்கப்படும் கோண்டாவில் காரைக்காலில் உள்ள குப்பைகள் தரம் பிரிப்பு நிலையத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


தீயினால் அப்பிரதேசம் முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.


குப்பைகள் தரம் பிரிப்பு நிலையத்தின் அருகில் காரைக்கால் சிவன் ஆலயமும் காரைக்கால் இந்துமயானமும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி, படங்கள்
யசிகரன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here