எம் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கும் கரும்புலிகளே!

0
210

கரும்புலி வீரரே!

இயற்கையோடு
இயற்கையாகி
தமிழீழத் தாயை
மீட்டெடுக்க
தற்கொடையாளராக
தடைநீக்கிகளாக
களம் கண்ட
என்றென்றும்_ எம்
நெஞ்சங்களில்
நிலைத்து நிற்கும்
கரும்புலிகளே!
உங்கள் வீரம்
வரலாறு .
தங்கள் ஈகம் கண்டு
உலகே வியக்கின்றது.
உங்கள் கனவு
நிறைவேறும் நாள்
வெகு தூரம் இல்லை.
வீரவணக்கம்- எம்
வீரரே.

இளவாலையூர் கவி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here