ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் மட்டக்களப்பில் இருசக்கர வண்டிகளுக்குத் தனிப் பாதை! By Admin - July 2, 2022 0 249 Share on Facebook Tweet on Twitter மட்டக்களப்பில் ஈருருளிகள் – துவிச்சக்கரவண்டிகளுக்குத் தனிப் பாதை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் ஈருருளிகளின் பாவனை அதிகரித்தும் விலைகள் உயர்ந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.