யாழின் இன்றைய நிலையை உணர்த்தும் காணொளி!

0
404

யாழில் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

மக்கள் தமது அன்றாட வாழ்க்கையைக் கொண்டு செலுத்துவதில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதாக எமது செய்தியாளர் அங்கிருந்து தெரிவித்துள்ளார்.

வங்கிகளும் தமது சேவைகளை மதியத்துடனேயே நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

மீண்டும் மிதியுந்துக் கலாச்சாரத்துக்கு மக்களைக் கொண்டுசென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(எரிமலைக்காகத் தீப ஒளி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here