தமிழகம் சிறப்பு முகாமில் உணவு தவிர்ப்பு ஈழ இளைஞர் தீக்குளிக்க முயற்சி!

0
131

தமிழக சிறப்புமுகாமில் ஈழ அகதிகள் 34 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

அரசு இதுவரை பதில் அளிக்கவில்லை. அதிகாரிகள் எவரும் சென்று பார்வையிடவும் இல்லை.

இதனால் அகதி ஒருவர் இன்று தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

திராவிட முதல்வர் எப்போது இந்த அகதிகள் மீது இரக்கம் காட்டுவார்? எனக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here