குதிரை வண்டி காலத்துக்குத் திரும்பிய யாழ்ப்பாணம்!

0
152

எரிபொருள் தட்டுப்பாட்டால் அருட்தந்தை ஒருவர் குதிரை வண்டியில் பயணித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள அருட்தந்தை ஒருவர் தனக்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் பல சிரமங்கள் ஏற்பட்டுள்ளதால் தனது வழமையான செயற்பாடுகளை மேற்கொள்ள குதிரை வண்டியில் பயணித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here