ஈழச்செய்திகள்சிறப்பு செய்திகள் 26 வருடங்களின் பின்னர் தாய்க்கு இறுதிக் கிரியை செய்ய வந்த தமிழ் அரசியல் கைதி! By Admin - June 20, 2022 0 145 26 வருடங்களின் பின்னர் தாயை காண வந்த தமிழ் அரசியல் கைதி வி.பார்த்தீபன் –1996 ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு தற்போது வரை சிறையில் உள்ள இவர் தாயின் இறுதிக்கிரியைகளுக்காக நேற்று யாழ்ப்பாணம் அழைத்துவரப்பட்டார்.