கரும்புலி மேஜர் அரசப்பன் அவர்களின் 22 ஆம் ஆண்டு வீரவணக்க நாள்!

0
109

29-05-1999 அன்றைய தினத்தில் மட்டுநகரில் வைத்து தேசத்துரோகி ராசீக் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினைத் தழுவிக்கொண்ட

கரும்புலி மேஜர் அரசப்பன்
மயில்வாகனம் அருட்செல்வன்
சந்திவெளி, மட்டக்களப்பு

எனும் கரும்புலி மாவீரரின் 22ம் ஆண்டு வீரவணக்க நினைவு நாள் இன்றாகும்.

29-05-1999 அன்றைய தினத்தில் மட்டுநகரில் வைத்து தேசத்துரோகி ராசீக் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவினை தழுவிக்கொண்ட இந்த மாவீரர்களிற்கும் மற்றும் எமது விடுதலைப் போருக்கு தோளுடன் தோள் தந்து களமாடிய அனைத்து மாவீரர்களிற்கும் எமது போராட்டத்தினை தங்கள் நெஞ்சங்களில் தாங்கி விடியலிற்காக உழைத்த நாட்டுப்பற்றாளர்களிற்கும் எம் மண் மீது பகை சூழ்ந்த போது தம் பாசமுடன் பொத்தி வழர்த்த பிள்ளைகளை தாயக விடுதலைக்காக உகந்தளித்த எம் மக்களிற்கும் எமது தலைகளை ஒருசில கனநேரம் தாழ்த்தி வீரவணக்கத்தினை செலுத்துவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here