சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி நிகழ்வு! By Admin - May 2, 2022 0 347 Share on Facebook Tweet on Twitter பெல்சியம் antwerpen மாநிலத்தில் மேதின எழுச்சிப் பேரணி நிகழ்வு இடம்பெற்றது . இதில் பல்லின மக்கள் மிக உணர்வுடனும் எழுச்சியுடனும் கலந்துகொண்டனர் . இந்நிகழ்வில் பெல்சியம் வாழ் தமிழ் மக்களும் உணர்வெழுச்சியுடன் கலந்துகொண்டனர்.