ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் தாக்குதலில் ஒருவர் பலி!(காணொளி)

0
227

எரிபொருள் விலை அதிகரிப்பை கண்டித்து றம்புக்கனையில் மக்கள் நடத்திவரும் போராட்டத்தில்  பொலிஸார் நடத்திய கண்ணீர் புகைக்குண்டு தாக்குதலை அடுத்து பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல்கள் ஏற்பட்டுள்ளன.

இதன்போது  துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் இதன்போது ஒருவர் மரணித்துள்ளதுடன் பத்து பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here