நாட்டுப்பற்றாளர் நாளான இன்று யாழில் தியாக தீபம் அன்னை பூபதி நினைவேந்தல்!

0
245

தமிழீழத் தாயவள் நாட்டுப்பற்றாளர் தியாகி அன்னை பூபதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று (19.04.2022) செவ்வாய்க்கிழமை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ். தலைமைச் செயலகத்தில் நினைவேந்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் முன்னணியின் செயற்பாட்டாளர்களால் அன்னையின் திருஉருவப்படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடர் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தப்பட்டது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here