சிறிலங்கா அரசுக்கு எதிராக நுகேகொடையில் திரண்ட மக்கள்!

0
80

நாட்டின் நெருக்கடிகளுக்கும் மக்களது பிரச்சினைகளுக்கும் உடனடியாக தீர்வு காணுமாறு கோரி, தேசிய மக்கள் சக்தி, கொழும்பு, நுகேகொடை தெல்கந்த சந்தைக்கு அருகில் ஆரம்பித்த எதிர்ப்பு ​பேரணியை இன்று பிற்பகல் முன்னெடுத்தது.

இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக நுகேகொடை உள்ளிட்ட பல இடங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தப் பேரணியில் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.

அரசாங்கத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here