இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி: அகதிகளாக தமிழகம் செல்லும் மக்கள்!

0
155

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவும் நிலையில், தலைமன்னார் பகுதியில் இருந்து 6 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளனர்.

படகு மூலம் வந்த அவர்கள், இராமநாதபுரம் மாவட்டம் அரிச்சல் முனை அருகே இந்திய பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர். ஆண், 2 பெண் மற்றும் 3 குழந்தைகள் என 6 பேர் அகதிகளாக வந்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த இந்திய கடலோர காவல்படையினர் மற்றும் போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here