யாழில் மகிந்தாவின் வருகைக்கு எதிராக மக்கள் போராட்டம்!

0
143

இன்று 19.03.2022 சனிக்கிழமை மகிந்தராஜபக்சவின் யாழ். வருகையை எதிர்த்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ். கச்சேரி முன்பாக மற்றும் யாழ்.கந்தரோடை விகாரை முன்பாகவும் இரு இடங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மகிந்தாவிற்கு எதிரான பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here