“வீரமங்கை ” செங்கொடியின் 14ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

0
881

தீக்குள் தன்னை தீனியாக்கி தீயவர்களின் கபட எண்ணங்களை உலகறியச் செய்து இனத்திற்காக, தமிழ்த்தாயின் விடுதலைக்காக தன் உயிரை ஈகம்செய்த உன்னத தாய் தோழர்.செங்கொடிக்கு தாய்க்கு எங்களின் கண்ணீர் நிறைந்த வீரவணக்கம் இன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here