“வீரமங்கை ” செங்கொடியின் 15 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்!

0
1114

நிரபராதித் தமிழர்களுக்கு விடுதலை நியாயம் வேண்டி 27.08.2011 அன்று தன் உடலை ஆகுதியாக்கி இன்று 15 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தீக்குள் தன்னை தீனியாக்கி தீயவர்களின் கபட எண்ணங்களை உலகறியச் செய்து இனத்திற்காக, தமிழ்த்தாயின் விடுதலைக்காக தன் உயிரை ஈகம்செய்த உன்னதத் தாய் தோழர்.செங்கொடித் தாய்க்கு எங்களின் கண்ணீர் நிறைந்த வீரவணக்கம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here