மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்று!

0
518

25.12.2005 அன்று மட்டக்களப்பு தேவாலயத்தில் நடந்த நத்தார் நள்ளிரவு திருப்பலிப் பூசையின் போது தமிழ் இன துரோகிகளால் தேவாலயத்தினுள் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வெளிவிவகார குழுவின் முதன்மை உறுப்பினரும் வடக்கு கிழக்கு மனித உரிமை செயலகத்தின் முக்கிய செயற்பாட்டாளருமான மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் ஐயா அவர்களின் 17 ஆம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் ……
தமிழர் தேசத்தில் சிங்கள பேரினவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மனிதஉரிமை மீறல்களை உலகுக்கு எடுத்துரைத்து தமிழர் தேச விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்த மாமனிதரை இந்நாளில் நினைவுகூருவோம்….. .!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here