சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - December 14, 2021 0 653 Share on Facebook Tweet on Twitter தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சின் பொண்டிப் பகுதியில் எதிர்வரும் 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.