சிறப்பு செய்திகள்புலத்துச்செய்திகள் பிரான்சில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்! By Admin - December 14, 2021 0 687 தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு பிரான்சின் பொண்டிப் பகுதியில் எதிர்வரும் 19.12.2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ளது.