யாழ்.பல்கலையில் தடைகளைத் தகர்த்த மாணவர் உணர்வு!

0
444

சிறிலங்கா இனவாதப் படையினரின் தடைகளைத் தகர்த்து யாழ். பல்கலைக்கழக முற்றத்தில் அமைக்கப் பட்டிருக்கும் நினைவுத்தூபிப் பகுதியில் மாணவர்கள் மாவீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here