தடை தகர்த்து கோப்பாய் மாவீரர் துயிலும் இல்ல பகுதியில் துப்புரவுப் பணியில் மக்கள்!

0
431

மாவீரர் வாரத்தில் கோப்பாய் பகுதியில் உடைத்தழிக்கப்பட்ட எம் மாவீரர் துயிலுமில்லம் எமது மக்களால் துப்புரவாக்கும் பணியில் ஈடுபடுவதும். அதற்கு பாதுகாப்பை சிங்கள் இராணுவமும், காவல்துறையும் காவல்கடமையில் ஈடுபட வைத்த மாவீர்களின் உன்னதம்.இங்கே.

உயிர் பெறுகிறது எம் தேசம் மீண்டும்….
மரணித்த மாவீரர்களின்
நினைவுகளை மீட்பதற்கு ….

மனம் துடிக்கிறது இங்கே அவர்
வீர தியாகத்தை நினைக்கையிலே ….

கார்த்திகை வந்தாலே இங்கே
கணப்பொழுதும் உம் நினைவுகள்
எமை தழுவும் ……..

வல்லமை தர வேண்டி உம்
துயிலிடம் நோக்கி எங்கள்
பயணங்கள் தொடரும் ….
யுகங்கள் கடந்தாலும்
உம் தியாகங்கள் மரணிக்காது …..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here