எனது உறவுகளை நான் நினைவுகூருவதை எவரும் தடைசெய்ய முடியாது!

0
462

எனது அண்ணாவையும் அக்காவையும் நான் (தமிழ் மக்கள்) நினைவுகூருவதை எவரும் தடைசெய்ய முடியாது!
அவ்வாறு தடைசெய்வதற்கு எந்தச் சட்டத்திலும் இடமில்லை என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளில் மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு சிறிலங்கா பேரினவாத அரசு தடைகளை விதித்துவரும் நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here