பிரான்சில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மற்றும் 6 வீரவேங்கைகளின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

0
168

தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் 02.11.2007 அன்று சிங்கள வான்படையின் வான் குண்டுத் தாக்குதலில் வீரச்சாவடைந்தார். 

இவருடன் லெப்.கேணல். அன்புமணி ( அலெக்ஸ் ) மேஜர்.மிகுதன், மேஐர் கலையழகன் (நேதாஜி)லெப்.ஆட்சிவேல், லெப்.மாவைக்குமரன், மேஜர் செல்வம் ஆகியோரும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர்.

இவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் 01.11.2021 திங்கட்கிழமை லாக்கூர்நெவ் பகுதியில் முற்பல் 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here