மீனவர்கள் வேலைநிறுத்தம் 4-வது நாளாகத் தொடர்கிறது: பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு!

0
617

nakapattinamநாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், காரைக்கால் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் 4-வது நாளாக  வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அவர்களது கோரிக்கை.

இதன் காரணமாக நூற்றுக்கணக்கான படகுகள் கரையிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. மீன் பிடிக்காததால், பல கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here