பிரான்சில் சங்கொலி 2021 விருது வென்ற கலைஞர் உணர்ச்சி தெரிவிப்பு!(காணொளி)

0
777

பிரான்சில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சங்கொலி 2021 தேசவிடுதலைப் பாடற் போட்டியில் நித்திரையா தமிழா பாடலைப் பாடி சங்கொலி விருதைத் தனதாக்கிய வன்னி மண்ணின் மைந்தன் மரியாம்பிள்ளை டிலீஸ் ஜெறால்ட் அவர்கள்  அனைவருக்கும் தனது உணர்வோடு நன்றியறிதலை வெளிப்படுத்தியிருந்தார். அத்தோடு புலம்பெயர் வாழ் இளம் சமுதாயத்தினர் இவ்வாறான போட்டிகளில் கலந்து வெற்றிபெறவேண்டும் எனக் கேட்டிருந்தார்.

தான் பெற்ற விருது தனது தாயக மக்களுக்கு சென்று சேரவேண்டும் என்ற ஆதங்கத்தினையும் எமது ஊடகத்தின் வாயிலாகப் பகிர்ந்துகொண்டார்.

(எரிமலையின் செய்திப் பிரிவு)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here