பிரான்சு TCC பணிமனையில் பதினோராம் நாளாக தியாக தீபத்திற்கு அஞ்சலி!

0
121

தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு பதினோராம் நாளான இன்று சனிக்கிழமை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பணிமனையில் தியாக தீபத்தின் திரு உருவப்படத்திற்கு சுடர்ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.

தியாக தீபத்தின் திரு உருவப்படத்திற்கு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்பு குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினார்.

குறித்த சுடர்வணக்கம் பிரான்சு ஆர்ஜொந்தையில் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவுத்தூபிப் பகுதியிலும் TCC பணிமனையிலும் தொடர்ந்து 12 நாட்களும் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here