வவுனியாவில் தொடருந்தில் மோதுண்டு ஒருவர் பலி!

0
428

Sri_Lankan_trainவவுனியா மெனிக்பாம் பிரதேசத்தில் இன்று அதிகாலை தொடருந்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மன்னாரில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த ரயிலில் மோதுண்டே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் மெனிக்பாம் பகுதியை சேர்ந்த 30 வயதான இளைஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here